துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நடுநிலையோடு இருக்க வேண்டும்: காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவரான ஜக்தீப் தன்கர், நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றும், அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து உற்சாகமளிப்பவராக இருக்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் லண்டன் பேச்சினை விமர்சித்திருந்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கான பதிலடியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்துகிறார்” … Read more

CISF Raising Day: CISF உதய தினம் கொண்டாட்டம்… வரலாறும், முக்கியத்துவமும்

CISF Raising Day: CISF என்றழைக்கப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பிரிவின் உதய தினம், இந்தாண்டு ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான புது டெல்லிக்கு வெளியே CISF உதய தினம் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.  இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். CISF உதய தினம் 2023 விழா நடைபெறும் தேதி, கரு, அதன் வரலாறு மற்றும் … Read more

கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழப்பு!

சண்டிகர்: இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் பதிவு, 2வது மரணம் அரியானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவிவருவதாக கூறப்படுகிறது. இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான H1N1 வைரஸால் 8 பேர் … Read more

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம் கார்டு விற்பனை…அசாமில் 5 பேர் கைது…!

அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் உளவாளிகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அசாம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மீதமுள்ள 5 பேர் தலைமறைவாகி உள்ளனர். Source link

பெங்களூருவில் வடகிழக்கு மாநில ஓட்டுநர் மீது தாக்குதல்

பெங்களூரு: பெங்களூரு, இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ராபிடோ வாடகை பைக் ஓட்டுநர் ஒருவர் தனது வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரை சரமாரியாக தாக்கினார். மேலும், “வேறு மாநிலத்தை சேர்ந்த இவர், எப்படி இங்கு வாடகை பைக் ஓட்டலாம்?” என எச்சரித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Source link

கர்நாடகாவில் பாஜக மீது முன்னால் எம்.எல்.சி பகிரங்க குற்றச்சாட்டு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த புட்டண்ணா

கர்நாடகா: 20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்திருக்கும் புட்டண்ணா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பாஜக சார்பில் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து மேலவை உறுப்பினராக கடந்த ஆண்டு பதவி ஏற்றவர் புட்டண்ணா. இவருக்கான மேலவை பதவிக்காலம் 4 வருடங்கள் மீதமுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார். கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. … Read more

அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை..!! இந்திய எல்லையில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒரு புறம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், மறுபுறம் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் வரும் நாட்களில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு நாட்டின் எல்லையில் என்ன நடந்தாலும் சூழலைச் சமாளிக்கக் கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் … Read more

1.75 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் இவானா என்பவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி நீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தாக்கல் செய்த மனுவில்,வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும், இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்ததற்கு ரூ. 1.75 கோடி அளிக்குமாறு … Read more

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய 3-வது பாகிஸ்தானியர் கைது – எல்லை பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எல்லைப்பாதுகாப்புப்படை செய்திதொடர்பாளர் கூறுகையில், “அந்த ஊடுருவல்காரர் நேற்று நள்ளிரவிலில் இருந்து இன்று அதிகாலைக்குள் முன்பக்க எல்லையைக் கடந்து பஞ்சாப் மாவட்டத்தின் பெரோஷ்பூர் செக்டார் பகுதியில் உள்ள “திரத்” என்ற பகுதியின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் ஊடுருவிய … Read more

7th PC Update: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! டிஏ 4% இருக்கலாம் AICPI சூசகம்

7th Pay Commission Latest Update: ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ., எவ்வளவு உயரும் என்பது தொடர்பான கணிப்பு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? Aicpi இன்டெக்ஸ் டிசம்பர் 2022க்கான எண்ணிக்கை 132.3 புள்ளிகளாக இருந்தது. ஏஐசிபிஐ இனி வரும் காலங்களில் இதற்கு மேல் செல்லலாம். 7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு தொடர்பான அகவிலைப்படி உயர்வை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால் அது நான்கு சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, … Read more