புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம்..!

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்  துணைநிலை ஆளுநர் உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடக்கம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம் வரும் 13-ஆம் தேதி 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டமன்றத்திற்கு வந்த துணைநிலை ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை Source link

சர்வதேச பெண்கள் தினம் பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ‘’பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “ சர்வதேச பெண்கள் தினத்தில், சாதனை படைத்த பெண்களுக்கு மரியாதை. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும் என்று `புதிய இந்தியாவுக்கான பெண்களின் அதிகாரம்’ என்ற ஹேஷ்டேக்கில் கூறியுள்ளார்.  மேலும், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் இடம் பெற்ற சாதனை … Read more

ஆபாச வீடியோ தொல்லை கொடுத்த வாலிபர் ஒரு வருடம் பிறகு சிக்கினார்..!!

மும்பையில் அந்தேரி பகுதியில் பேஷன் டிசைனராக இருந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் வந்திருக்கிறது. இதில் அதிர்ந்து போன அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார் . இந்த பெண் அளித்த புகாரில் போலீசார் அந்த செல்போன் நம்பரை பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தியதில் , பேஷன் டிசைன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் – தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா கைதாகிறார்?

ஹைதராபாத்: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் … Read more

லீனா மணிமேகலை சொன்னதுல்லாம் ரீலாம்..! சென்னை போலீஸ் அறிக்கை

இயக்குனர் சுசிகணேசனால் உயிருக்கு ஆபத்து என்று முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டு எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவிட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் விசாரணை அறிக்கை அளித்துள்ளனர். லீனா மணிமேகலை …..மீ டூ புகழ் எழுத்தாளரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ந்தேதி கனடா செல்ல விமான நிலையம் சென்றிருந்த நிலையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக கூறி கனடா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. … Read more

இந்திய ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் சீன செல்போன்களை பயன்படுத்த தடை

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 11 கம்பெனிகளின் சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதல்  சம்பவத்திற்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன  ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல்  ஏற்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ரீதியிலான பதற்றம்  நிலவிவரும் சூழலில், சீனத் தயாரிப்பு … Read more

டெல்லிக்கு அடுத்தபடியாக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, மும்பை

புதுடெல்லி: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு லாப நோக்கமின்றி செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் நாட்டின் 6 பெரு நகரங்களில் காற்று மாசு பற்றி ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 6 பெருநகரங்கள் வெவ்வேறு புவி-காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும், நடந்து முடிந்த குளிர் காலத்தில் காற்று மாசு (PM2.5) அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருந்துள்ளது. இதில் … Read more

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியாவை அடுத்து கவிதாவை கைது செய்ய அமலாக்கத் துறை திட்டமா?

நாளை மறுநாள் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கப்படுவதாக கவிதா தெரிவித்துள்ளார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இன்று ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆனால் கூடுதல் அவகாசம் கோரி தாம் நாளைமறுநாள் ஆஜராகப் போவதாக கவிதா தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள கவிதாவின் இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கவிதாவை கைது … Read more

அசாமில் பாக். ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்ற 5 பேர் கைது: 18 மொபைல், 136 சிம் கார்டு பறிமுதல்

கவுகாத்தி: அசாமில் பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்றதான குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை … Read more

குஜராத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி | பார்வையாளர்களாக மாறிய இரு நாட்டு பிரதமர்கள்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டு வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். இரு நாடுகளும் … Read more