தற்கொலை செய்து கொண்ட நர்சுக்கு 66 நாட்கள் கழித்து இடமாற்ற உத்தரவு: ம.பி. சுகாதாரத்துறையின் அலட்சியம்
ஷிவ்புரி: மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சுக்கு 66 நாட்கள் கழித்து அம்மாநில சுகாதாரத்துறை இடமாற்ற உத்தரவு வழங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பெது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக தன்வி தப்டே (28) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னை இடமாற்றம் செய்யுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதிகாரிகள் அவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தன்வி … Read more