ம.பி.யில் டயர் வெடித்து பயங்கர விபத்து : 3 பேருந்துகள் மீது லாரி மோதியதில் 14 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் : முதல்வர் நிதியுதவி!!
போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 14 பேருடன் சிமெண்ட் லாரி ஒன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேரணியின் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தது. ரேவா-சத்னா எல்லையோத்தில் மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே இரவு 9 மணியளவில் மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக 3 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. … Read more