முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்..!!
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீஸின் பதவிக்காலம் 2012-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தம்பதியனர் புனேவில் குடியேறினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தேவிசிங் ஷெகாவத் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் அவருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஷெகாவத் உயிரிழந்தார். அவரது … Read more