காங். வழிகாட்டுதல் குழுவில் முடிவு காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம்
நவ ராய்ப்பூர்: காங்கிரசின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டியின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே வழங்கிட வழிகாட்டுதல் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சட்டீஸ்கரின் நவ ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், இந்த ஆண்டு நடக்க உள்ள 9 மாநில தேர்தல்கள், கட்சியில் மேற்கொள்ள உள்ள சீர்த்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளன. இந்நிலையில், மாநாடு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் … Read more