மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உலா – லாகூர் நிகழ்ச்சியில் ஜாவேத் அக்தர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்று பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் சமீபத்தில் இலக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய அக்தர், பாகிஸ்தானுக்கு அதன் கோர முகத்தை கண்ணாடியில் காட்டுவது போல் ஒரு கருத்தைக் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்குறித்து பேசிய அக்தர், “பாகிஸ்தான் மீது இந்தியர்களுக்கு கோபம் ஏற்பட காரணம் … Read more