ரஜோரி வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு: அமித் ஷா அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பான விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ரஜோரி மாவட்டத்தில்   தீவிரவாதிகள்  தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடந்து 13 நாட்களுக்கு பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக ரஜோரியின் டோங்கிரி கிராமத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, “ரஜோரி தாக்குதல் தொடர்பான விசாரணை … Read more

சோசலிச தலைவர் சரத் யாதவ் மறைவு; பீகாரில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு.!

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான 75 வயது சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். பொறியியல் பட்டதாரியான இவர், ராம் மனோகர் லோஹியாவின் சோஷியலிச கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 1974ல் அரசியலில் குதித்தார். அப்போது நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த சோஷியலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் புரட்சி பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது. 1977ல் … Read more

முன்னாள் நிதித்துறைச் செயலாளர் அரவிந்த் மாயாராம் மீது சிபிஐ வழக்கு..!

முன்னாள் நிதித்துறைச் செயலாளர் அரவிந்த் மாயாராம்  வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து ரூபாய் நோட்டுகளுக்கான பாதுகாப்பு இழைகளை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. காலாவதியான இங்கிலாந்து நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து அரவிந்த் மாயாராம் உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரவிந்த் மாயாராம் தற்போது ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அரசியல் ஆலோசகராக உள்ளார். Source link

பாதுகாப்பை மீறி பிரதமர் மோடியை நெருங்கிய இளைஞர் மீது நடவடிக்கை.!

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அரசியல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் மும்முனை போட்டி நிலவிவருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் வலுவாக இருப்பது குறிப்பிடதக்கது. அதன்காரணமாக் அனைத்து கட்சிகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற இளைஞர் தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர … Read more

பாஜக தலைவர் மீது நடிகை புகார்; மகாராஷ்டிராவில் பரபரப்பு.!

ஜனவரி 4 ம் தேதி, மகாராஷ்டிர பாஜக பெண் தலைவர் சித்ரா கிஷோர் வாக் ட்விட்டரில் நடிகை உர்ஃபி ஜாவேத் தனது ஆடை அணிவிற்காக கடுமையாக விமர்சித்தார். மேலும் மகளிர் ஆணையம் இதற்கு ஏதாவது செய்யுமா இல்லையா என்று கேட்டார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், “அரை நிர்வாண பெண்கள் தெருக்களில் வெளிப்படையாக நடமாடுகிறார்கள். இதை ஏன் மகளிர் ஆணையமே கண்டுகொள்ளவில்லை? போராட்டம் நடிகை உர்ஃபிக்கு எதிராக அல்ல, பொது இடங்களில் வெளிப்படையாக நடமாடும் … Read more

டெல்லியிலிருந்து புனே செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியிலிருந்து புனே செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5.35 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் டெல்லி போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விமானம் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என … Read more

மகர ஜோதி கட்டுப்பாடுகள் அமல்; கேரளா அரசு அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளை கொண்டது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி வரையிலான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலில் மண்டல பூஜை முடிந்ததை அடுத்து நாளை 14ம் தேதி சபரிமலை … Read more

ஜம்முவை பாதுகாக்க பாதுகாப்பு அமைப்புகள் தயார் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

“பயங்கரவாத அமைப்புகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஜம்முவை பாதுகாக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்து மதத்தை சேர்ந்த 3 குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி … Read more

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருங்கள்; எம்பிகளுக்கு பிரதமர் அட்வைஸ்.!

சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மூன்று முறை மாநிலங்களவைக்கு ஏற்ப எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி காலை உணவு சந்திப்புகளை நடத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, கட்சி எம்.பி.க்களுடனான காலை உணவு சந்திப்புகளை, அதிகார கூட்டங்களாக மாற்றிய பிரதமர் மோடி, சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தையும், இன்றைய காலக்கட்டத்திலும், வரும் காலத்திலும் கருத்து உருவாக்கத்தில் டிஜிட்டல் இருப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். இந்தக் கூட்டங்களின் போது, கட்சி எம்.பி.க்கள், தங்களது சமூக ஊடகப் … Read more

ஹிமாச்சலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்; காங்கிரஸ் அதிரடி.!

ஹிமாச்சல் பிரதேசத்தில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மாநிலத்தில் தற்போது முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முதல்வர் கட்சியின் முக்கிய பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். நவம்பரில் இமாச்சலப் பிரதேச தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தனது முதல் அமைச்சரவைக் … Read more