4 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு ஜெகன்மோகன் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை-தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
திருப்பதி: ‘4 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை’ என்று தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி விமர்சித்துள்ளது.திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை. தேர்தலுக்கு முன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேலையில்லாதோருக்கான வேலை காலண்டரை வெளியிடுவோம் என்று கூறி இதுவரை அதனை செயல்படுத்தவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியின் … Read more