அதானி குழுமத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கிறதா?.. ஒரு அறிக்கையும் வெடித்த விவாதமும்

ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க், அதானி குழுமம் தொடர்பான ஒரு ஆய்வரிக்கை வெளியிட்டது. அதில் அதானி குழுமத்தின் பங்குகள் உயர்த்தி விற்கப்படுகிறது, கணிசமான கடன் சுமையில் அதானி குடும்பம் சிக்கி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை அதானி குழுமம் தடுத்து நிறுத்துகிறது என்று 108 பக்கத்திற்கான ஆய்வறிக்கையை ஹிண்டன் பர்க் வெளியிட்டிருக்கிறது. ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியீட்டின் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த … Read more

'தன்னிச்சையான, துரதிர்ஷ்டவசமான முடிவு' – முகல் தோட்டம் பெயர் மாற்றத்திற்கு இ.கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு “அம்ரித் உத்யன்” என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முகலாயார் காலத்தின் நினைவுகளை அழிக்கும் முயற்சிக்கும் இந்த முடிவு தன்னிச்சையான, துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பினாய் விஸ்வம், குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், “இது போன்ற இடங்களின் பெயர்கள் நமது … Read more

பட்ஜெட் 2023 கூட்டத் தொடர் தொடக்கம்: ஒன்றிய அரசை புகழ்ந்து தள்ளிய குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குதிரைப் படை சூழ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அவரை துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கார், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் மைய மண்டபத்துக்கு வந்தார் திரௌபதி முர்மு. அப்போது உரையாற்றிய அவர் ஒன்றிய அரசின் … Read more

2023ம் ஆண்டில் இந்தியாவில் விலைவாசி குறையும்: மகிழ்ச்சித் தகவலை அளித்த IMF!

Inflation in India​: இந்தியாவில். இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறையலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2024ல் இது 4 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் பணவீக்கம் மேலும் குறையும் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பணவீக்கம் 2022ல் 6.8 … Read more

அடிமைத்தனத்தை நினைவூட்டும் விஷயங்கள் அகற்றம்: திரௌபதி முர்மு

டெல்லி: அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

அடுத்தடுத்த சரிவு! உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் ஆட்டம் காணும் நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தியாவின் முதன்மையான தொழில் குழுமமான அதானி குழுமம், சுரங்கங்கள், மின் உற்பத்தி, கட்டுமானத் துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டுமானம், எரிவாயு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து வந்தது. இதனால் இந்தியாவின் முதல் பெரும் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி முன்னேறியிருந்ததுடன், அவரின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய … Read more

அதிர்ச்சி! கணவன் மீது ஆசிட் அடித்த மனைவி!!

வீட்டிற்கு தாமதமாக வந்ததைக் கேள்வி கேட்ட கணவன் மீது மனைவி ஆசிட் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கூப்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தப்பு குப்தா என்பவரின் மனைவி பூனம், வெளியே சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த கணவர் தாமதமாக வந்ததற்கான காரணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கணவர், மனைவியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூனம் வீட்டின் … Read more

தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அரசு எனும் பெயரை மத்திய அரசு பெற்றிருக்கிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அரசு எனும் பெயரை மத்திய அரசு பெற்றிருக்கிறது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு, மரபுப்படி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது அமிர்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான காலகட்டமாக அடுத்த … Read more

லட்சத்தீவு இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆனையம் அறிவிப்பு!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில இடைத்தேர்தல் தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்குமான இடைத்தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆனையம் வெளியிட்டது. இந்நிலையில், லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருந்த லட்சத்தீவு … Read more

Budget 2023: பட்ஜெட்டில் நிதி அமைச்சரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

பட்ஜெட் 2023: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மோடி அரசின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், அனைத்து தரப்பினர் மற்றும் அனைத்து துறைகளுக்கு இடையிலும் இந்த பட்ஜெட் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. நாட்டின் கண்களாக இருக்கும் பெண்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்கள் தங்களுக்காக நிதி அமைச்சர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என விரும்புகிறார்கள்? இந்த … Read more