தேனிலவில் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்ட புது மாப்பிள்ளை பலியான சோகம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக் (23). இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முகமது காஷிப் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மகாராஷ்டிராவில் உள்ள தேனிலவு செல்வதற்கு புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் மற்றுமொரு தம்பதியும் தேனிலவிற்கு சென்றுள்ளனர். தேனிலவிற்கு சென்ற தம்பதிகள் மாதேரனில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில், முகமது காஷ்யப், அவரது மனைவி மற்றும் இவர்களுடன் சென்ற மற்ற தம்பதிகள் இருவரும் குதிரை சவாரி செல்ல … Read more