இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு
புதுடெல்லி: இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரியோன் பயோடெக் நிறுவனத்தின் `டாக்-1 மேக்ஸ்’ இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் … Read more