ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் கணவரை கைது செய்தது கொல்கத்தா போலீஸ்

ஹவுரா: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி என்கிற இஷா அய்லா (32). இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ரியா குமாரி நேற்று முன்தினம் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் கொல்கத்தாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் உலுபெரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ரியா தலையில் காயத்துடன் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார். ஹவுரா மாவட்டம் பக்னான் என்ற … Read more

மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. “சுகோய் 30 ரக போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது” என்று விமானப்படை தெரிவித்துள்ளது. சுகோய் 30 ரக போர் விமானங்களில் இருந்து நிலம் மற்றும் கடல் பகுதிகளில் மிக நீண்ட தூரங்களில் தாக்குதல்களை நடத்துவதற்கான திறனை … Read more

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்..!!

பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு நிர்மலா சீதாராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வீடு திரும்பினார். Source link

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ‘ஆர்விஎம்’ இயந்திரம் அறிமுகம் – ஜன. 16-ம் தேதி செயல் விளக்கம்

புதுடெல்லி: உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் … Read more

கூர்மையான கத்தி வைத்திருக்க கூறிய பாஜ பெண் எம்பி மீது 7 பிரிவில் வழக்கு

பெங்களூரு: பெண்கள் கூர்மையான கத்தி வைத்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ  பெண் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது கர்நாடகா போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே தெற்கு மண்டல வருடாந்திர கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ‘ஒரு சன்யாசியின் புரிதலின்படி இந்த உலகில் பாவிகளையும், … Read more

இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரியோன் பயோடெக் நிறுவனத்தின் `டாக்-1 மேக்ஸ்’ இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் … Read more

கடந்த ஆண்டில் சாலை விபத்துக்களில் 1.53 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் ‘இந்தியாவில் சாலை விபத்து-2021’ என்ற  தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; * 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள்  நிகழ்ந்துள்ளன. * விபத்துக்களில் 1,53,972 பேர் இறந்துள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். * ஹெல்மெட் அணியாததால் 46,593 பேர் இறந்துள்ளனர். இதில் 32,877 பேர் ஓட்டுனர்கள். 13,716 பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்கள். 93,763 பேர் காயமடைந்துள்ளனர். * சீட் பெல்ட் அணியாமல் பயணித்த 16,397 பேர் உயிரிழந்துள்ளனர். 39,231 … Read more

பச்சைக்கிளி சொல்லத்தெரியாதா? பிஞ்சு குழந்தையின் கையை உடைத்த டியூசன் டீச்சர்

போபால்: சரியாக வாசிக்க தெரியவில்லை என்று கூறி ஐந்து வயது பிஞ்சு குழந்தையின் கையை டியூசன் ஆசிரியை முறுக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேசத்தின் ஹபிகஞ்ச் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது ஐந்து வயது பெண் குழந்தையை பிரபல பள்ளியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டனர். இதற்காக வீட்டிற்கு அருகிலேயே குழந்தைக்கு டியூசன் ஏற்பாடு செய்துள்ளனர். பிரயாக் விஸ்வகர்மா என்ற இளம்பெண் குழந்தைக்கு டியூசன் எடுத்துள்ளார். தினசரி குழந்தை டியூசனுக்கு சென்றுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த … Read more

பாதுகாப்பு வழிகாட்டுதல்களை 113 முறை ராகுல் மீறினார்: சிஆர்பிஎப் அதிகாரிகள் புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை 113 முறை மீறியதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தும் டெல்லி போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். … Read more

அடேங்கப்பா! 365 நாட்களில் 3330 உணவு ஆர்டர்: டெல்லி இளைஞரின் சுவாரசிய சாதனை

புதுடெல்லி: உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் ஒரு வருடம் முழுவதும் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3330 உணவு ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர சுவாரசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று உணவு டெலிவெரி செய்து வருகின்றன. இந்நிலையில் அதில் ஒரு  நிறுவனமான சோமோட்டோ, 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர சுவாரசிய அறிக்கையை அதன் செயலியில் நேற்று வெளியிட்டுள்ளது. அதில்,‘‘டெல்லியைச் சேர்ந்த அங்கூர் என்பவர் 2022 ஆண்டில் 3330 முறை … Read more