18 குழந்தைகள் பலி எதிரொலி நொய்டா மருந்து நிறுவனத்தின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்
புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் இருமல், மருந்து குடித்த 18 குழந்தைகள் பலியானதால்,நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மரியன் பயோடெக் நிறுவனம் டோக் 1 மேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான இருமல், சளிக்கான மருந்து தயாரிக்கிறது. இந்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் பலியானதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. ஏற்கெனவே, காம்பியாவில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள், இறந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து … Read more