ஃபேஸ்புக் லைவ்வில் 27 வயது இளைஞர் தற்கொலை.. காரணம் இது தான்..!!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜெயதீப் ராய் (27) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் வற்புறுத்துவதால் எனது காதலி என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்டார். எனது மகனின் மரணத்திற்கு பெண்ணின் குடும்பமே காரணம் என இளைஞனின் குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்த ஜெயதீப் ராய், சில்சாரில் உள்ள வாடகை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஃபேஸ்புக் லைவ்வில், “நான் ஒரு … Read more