சுட்டுக் கொல்லப்பட்ட துபேவின் ரூ.10.12 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதா விகாஸ் துபே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதில் கிடைத்த பணத்தில் அசையா சொத்துகளை வாங்கி உள்ளார். கான்பூர், லக்னோவில் விகாஸ் துபே, அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.10.12 கோடி அசையா சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கான்பூர் நகர் மாவட்டம், பிக்ரூ கிராமத்தைச் … Read more

பெற்ற மகனை கூலிப்படை ஏவி கொலை செய்த பெற்றோர்..!

தெலுங்கானாவில் பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவத்தில், பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூர்யபேட்டை முசி ஆறு அருகே  அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்தனர். சம்பவத்தன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்த போது, கல்லூரி முதல்வர் ராம் சிங்-அவரது மனைவி ராணிபாய் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக் … Read more

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பலாத்காரம் நடந்தது தெரிந்தும் புகார் தராமல் மறைப்பது குற்றம்: டாக்டர் மீது நடவடிக்கை

புதுடெல்லி: ‘மைனர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி தெரிந்த பிறகும், அது பற்றி புகார் தராமல் இருப்பது கடுமையான குற்றமாக கருதப்படும்’ என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டம், ரஜூரா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் பழங்குடியின சிறுமிகள் சிலர் அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தனர். விடுதியில் சில பழங்குடியின மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியானது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த … Read more

உடனே விண்ணப்பிங்க..!! ரூ.36,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை!!

இந்தியாவில் முன்னணி வங்கியாக திகழ்ந்து வரும் வங்கிகளில் முதன்மையாக கருதப்படும் வங்கிதான், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் Circle Based Officers (CBO) 1,422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 1,400 பணியிடங்கள் நேரடியானது. 22 பணியிடங்கள் பேக்லாக் செய்யப்பட்டவையாகும். குறிப்பாக போபால், புவனேஸ்வர், ஐதராபாத், கொல்கத்தாக ஆகிய நகரங்களில் தலா 175 பணியிடங்கள், ஜெய்ப்பூர், … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் சூழலை மாற்றும் – மல்லிகார்ஜுன கார்கே கருத்து

ஹைதராபாத்: ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை, அரசியல் சூழலை மாற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் யாத்திரையை முடித்த ராகுல், தெலங்கானாவில் தற்போது யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் 3,500 கி.மீ யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் ஹைதராபாத்தில் … Read more

டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது மும்பை தொழிலதிபருடன் ஹன்சிகா காதல் திருமணம்

 மும்பை:  பிரபல நடிகை ஹன்சிகா, மும்பை தொழிலதிபர் காதல் திருமணம், வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது. கடந்த 2003ல் இந்தியில் வெளியான ‘ஹவா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஹன்சிகா மோத்வானி. அவர் ஹீரோயினான பிறகு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். கடந்த 2011ல் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான ஹன்சிகாவுக்கு, சிம்புவுடன் இணைந்து நடித்திருந்த ‘மஹா’ படம் … Read more

சமூக போராளி எலா பட் காலமானார்!! தலைவர்கள் இரங்கல்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் எலா பட். இவர் பெண்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். பல பிரச்சாரங்கள் மூலம் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியுள்ளார். பெண்களின் பொருளாதார நலன்களுக்காக இந்தியாவின் முதல் மகளிர் வங்கியான சேவா என்ற கூட்டுறவு வங்கியை 1973-ம் ஆண்டு தொடங்கினார். மகளிர் உலக வங்கியின் துணை நிறுவனராக இருந்த அவருக்கு 1985-ம் ஆண்டில் நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருதும், 1986-ம் ஆண்டில் நாட்டின் 3-வது உயரிய பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.தொழில் … Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.3), மற்றும் நாளை என தொடர்ந்து நான்கு நாட்கள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி … Read more

தீங்கு விளைவித்தால் உடனடியாக பதிலடி – பாதுகாப்பு இணை அமைச்சர் திட்டவட்டம்

மும்பை: பாதுகாப்பு, போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகளில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மும்பையில் நேற்று தொடங்கியது. இதனை, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் பேரில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க யாருக்கும் தைரியம் இல்லை. அப்படி யாரேனும் துணிந்தால் அவர்களுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் திறனை … Read more

உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெறும் சமந்தாவை சந்திக்கிறார் நாகார்ஜூனா

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் நாகசைதன்யா, தெலுங்குப்  படங்களில் நடித்து வருகிறார். அவரும், சமந்தாவும் சில தெலுங்கு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். பரஸ்பரம் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டாமல், சினிமா மற்றும் வெப்தொடரில் நடிப்பதில் பிசியாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு … Read more