சபரிமலை கோயிலில் தங்க கூரை சீரமைப்பு பணி இன்று துவக்கம்
திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க மேற்கூரையிலிருந்து நீர்க்கசிவு ஏற்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சீரமைப்புப் பணிகளை தொடங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்தது. கூரை முழுவதும் தங்கத் தகடுகள் வேயப்பட்டிருப்பதால் சபரிமலை கோயில் தங்க கொடிமரத்திற்கான பணிகளை மேற்கொண்ட தலைமை சிற்பி பழனி ஆசாரியை வரவழைத்து நீர்க்கசிவு எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3ம்தேதி தலைமை சிற்பி … Read more