கும்பகர்ணன் தூக்கம் போதும் பிளீஸ் கெட்அப்: ராகுல் காந்தி அறிவுரை
புதுடெல்லி: ‘வார்த்தை ஜால அரசியலை நிறுத்தி விட்டு பொருளாதார சீர்திருத்தங்களை உடனே செய்யுங்கள்,’ என ஒன்றிய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: மோடி பிரதமராவதற்கு முன் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து பல்வேறு பிரசாரங்களை செய்துள்ளார். ஆனால், அவர் பதவிக்கு வந்த பின் போலியான பாசாங்குதனத்தால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டார். வரலாற்றில் இல்லாத அளவில், டாலருக்கு … Read more