ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சி; 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல்; கேரள நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்; ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவுக்கு செல்லவும், பல இளைஞர்களை இந்த இயக்கத்தில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லவும் திட்டமிட்டிருந்த கண்ணூரை சேர்ந்த 3 பேருக்கு என்ஐஏ நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவிலிருந்து பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இவர்களில் பலர் … Read more