'உதய்பூர் சம்பவம் வெறும் எதிர்வினை அல்ல; அது ஒரு நம்பிக்கை அமைப்பின் தாக்கம்' – ஆர்எஸ்எஸ் கருத்து
புதுடெல்லி: உதய்பூர் சம்பவம் தலிபான் மனநிலை கொண்டது. இது வெறும் பேச்சுக்கான எதிர்வினை அல்ல மாறாக ஒரு நம்பிக்கை அமைப்பின் தாக்கம் என்று ஆர்எஸ்எஸ் பிரிவின் விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த The Taliban: War and Religion in Afghanistan, The Forgotten History of India ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவில் சுனில் அம்பேக்கர் இந்தக் கருத்தை பதிவு செய்தார். இந்த நூல்களை அருண் ஆனந்த் என்பவர் எழுதியிருக்கிறார். … Read more