இந்திய பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ திட்டம்!

புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் உள்ள பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜூ, இணைச் செயலாளர் (திரைப்படம்) பிருந்தா தேசாய், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சட்டப்பிரிவு இயக்குநர் ஆதித்யா குட்டி, கொள்கை பிரிவு தலைவர் ஃப்ரெட்டி சோம்ஸ் … Read more

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

கோண்டா: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கம்போல் நேற்றிரவு (ஜூலை 17) 11.20-க்கு புறப்பட்டது. இன்று மதியம் 2 மணி அளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி ரயில் பயணித்து … Read more

நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மாலைக்குள் இணையதளத்தில் இதனை வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கை விடுத்ததை ஏற்று நாளை மறுநாள் (வரும் 20-ம் தேதி) பிற்பகல் வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. அதேநேரம், மாணவர் விவரங்களை வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். முன்னதாக, நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று … Read more

மோடி ஆட்சியில்தான் பெரிய ரயில் விபத்துகள் – பட்டியலிட்டு காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: நரேந்திர மோடி ஆட்சியில்தான் நாட்டில் பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2014 முதல் இதுவரை மோடியின் ஆட்சியில் 13 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளதை பட்டியலிட்டுள்ளது. இந்த விபத்துக்களுக்கெல்லாம் யர் பொறுப்பு என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டள்ள பதிவில், “மோடியின் ஆட்சியில்தான் பெரிய … Read more

உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?

SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.

“ஊடகங்கள் ஆக்கபூர்வ முயற்சிகளில் கவனம் செலுத்துவது இல்லை” – குடியரசுத் துணைத் தலைவர் கவலை

புதுடெல்லி: ஊடகங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகளில் போதுமான கவனம் செலுத்தாதது கவலை அளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்தி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்கள் மத்தியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “ஊடகங்கள் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக் கதையை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நோக்கம் கொண்ட கதையாடல்களுக்காக ஊடகங்கள் வணிகமயமாக்கப்படுவது மற்றும் கட்டுப்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இதழியலின் பங்கு … Read more

மீண்டும் நீட் ரிசல்ட்… இந்த முறை தேர்வு மையம் வாரியாக வெளியிட உத்தரவு – இதன் பின்னணி என்ன?

NEET Leak Case: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், தேசிய தேர்வு முகமைக்கு (NTA)  உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

உ.பி.யில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: மீட்புப் பணி தீவிரம்

கோண்டா: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா பகுதியில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சண்டிகரில் வாரம் இருமுறை அசாம் மாநிலம் திப்ருகர் செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நேற்றிரவு 11.20-க்கு புறப்பட்டது. இன்று மதியம் 1.45 மணி அளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது கோண்டா … Read more

கேரளாவில் தொடர் கனமழை: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், வயநாடு மற்றும் கன்னூர் எனும் இரண்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது, மரங்கள் வேரோடு சாய்வது, சிறிய … Read more

உ.பி.யில்., ரயில் விபத்து… 12 பெட்டிகள் தடம் புரண்டது – ஒருவர் பலி

Chandigarh Dibrugarh Express Train Accident: உத்தர பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.