102 மக்களவைத் தொகுதிகள், 16.63 கோடி வாக்காளர்கள்… – முதல்கட்ட தேர்தலும், முக்கியத் தகவல்களும்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும், வாக்களிக்க 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு … Read more

கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?

Congress vs BJP, Lok Sabha Election 2024: கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா?

“ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கேஜ்ரிவால்” – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உட்கொள்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சர்க்கரை நோயாளியான அவர் தனது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு செய்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அவர் அவருடைய மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தரப்பில் மனு … Read more

“காங்கிரஸின் ‘ராகுல்யான்’ நிலை…” – கேரளாவில் ராஜ்நாத் சிங் கிண்டல்

கோட்டயம்: “காங்கிரஸ் கட்சியின் ‘ராகுல்யான்’ இன்னும் எந்தப் பகுதியிலும் நிலைநிறுத்திப்படவில்லை” என்று ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் பாதுக்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்தார். கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இன்னும் 5 ஆண்டுகளில் பாஜக ககன்யான் திட்டத்தைத் தொடங்க உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரின் அறிமுகம் இன்னும் … Read more

எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா… வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் – ரொம்ப ஈஸி

How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

மேற்கு உ.பி.,யில் பாஜகவை எதிர்க்கும் தாக்குர் சமூகப் பஞ்சாயத்துகள்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் பாஜகவை எதிர்த்து தாக்குர் சமூகத்தினர் பஞ்சாயத்துகளை நடத்தி வருகின்றனர். ‘சத்ரிய ஸ்வபிமான் பஞ்சாயத்து’ எனும் பெயரிலான இக்கூட்டங்கள், பாஜகவை கவலை அடையச் செய்துள்ளது. உ.பி.யின் மேற்குப்பகுதியின் எட்டு மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இச்சூழலில் உபியில் அதிகம் வசிக்கும் தாக்குர் சமூகத்தினர் பாஜக மீது அதிருப்தி காட்டி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக உ.பி.,யின் மேற்குப்பகுதியில் பஞ்சாயத்துகளை கூட்டி பாஜகவை விமர்சிக்கின்றனர். நேற்று, மேற்குப்பகுதியிலுள்ள ஹாபூரில், ‘சத்ரிய ஸ்வபிமான் மஹாபஞ்சாயத்து’ நடத்தப்பட்டுள்ளது. இதில், … Read more

தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா… பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்… EVM குளறுபடி – பகீர் சம்பவம்!

Kasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள களம் | “பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் கட்சி சீரழிந்து வருகிறது” – பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம்: “பாஜக உடனான காங்கிரஸின் போட்டி என்பது தேர்தல் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி என்பதாகவே உள்ளது. கருத்தியல் ரீதியாக இல்லை. அக்கட்சி பாஜகவின் ‘பி’ டீமாக சீரழிந்து வருகிறது.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “வயநாட்டில் நடந்த ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொடிகளைக் காட்டவில்லை. இது காங்கிரஸின் … Read more

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்

Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது. 

பிரச்சாரத்துக்கு செல்லும் விமானம், ஹெலிகாப்டர் விவரம் அளிக்க உத்தரவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மும்பை புறநகர் துணை தேர்தல் அதிகாரி தேஜஸ் சாமெல் நேற்று அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அவற்றில் பயணம் செய்பவர்களின் விவரங்களை பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் அனுப்பலாம்.இந்த உத்தரவு மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பிறப்பிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். … Read more