அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் தயார்.. மின்னஞ்சல் அனுப்ப CJI உத்தவு

Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். 

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும்” – சித்தராமையா

பெங்களூரு: “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “மத்தியில் மீண்டும் … Read more

கொரியர் கம்பெனி பெயரில் பலே மோசடி: நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்… கதறும் பெண் வழக்கறிஞர்!

Crime News: கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செருப்பு மாலையுடன் பிரச்சாரம்; பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியல் பின்னணி – அலிகார் தொகுதி சுவாரஸ்யங்கள்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் அலிகர் தொகுதி தேர்தல் கள நிலவரம் பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டு கவனம் ஈர்த்துள்ளது. ஒருபுறம் செருப்பு மாலை அணிந்து ஒரு வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்றால் மறுபுறம் பிரதான கட்சிகளில் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. பூட்டுக்கும், கல்வி மற்றும் மதக்கலவரங்களுக்கும் பெயர்போன நகரம் அலிகர். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சரிபாதியாக வாழ்கின்றனர். கடந்த 1991 முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கும் அலிகரில் 2004, 2009 இல் காங்கிரஸ் வேட்பாளரான சவுத்ரி விஜயேந்தர்சிங் … Read more

இஸ்ரேலின் உண்மை நண்பன் இந்தியா: ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய இஸ்ரேலியர் கருத்து

புதுடெல்லி: தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய இஸ்ரேலியர் தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் இந்திய மக்களுக்கும், ஊடகத்துக்கும் முக்கியமாக பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் இருந்து போர் தொடுத்தது. இதில் 1,100க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13, 000 குழந்தைகள் உட்பட 33,000 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இதனிடையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய … Read more

Election 2024: டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் – அம்மாடி தமிழக வேட்பாளர்கள் எத்தனை பேர் பாருங்க?

Top 10 Richest Candidates: ஏப். 19ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட மக்களவை தேர்தலின் டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அவர்கள் குறித்தும் அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும் இதில் காணலாம்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 25,000-க்கும் மேற்பட்ட மத்திய படை வீரர்கள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறை அதிகம்நடைபெறுவதால், அங்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 25,000-க்கும் மேற்பட்ட மத்திய படையினரை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. மே. வங்கத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஏற்கெனவே 177 கம்பெனி மத்திய படைகள் அனுப்பப்பட்டிருந்தன. இவற்றில் 33 கம்பெனி மத்திய ஆயுதப் படை போலீஸார் (சிஆர்பிஎப்), 17 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்), 10 கம்பெனி இந்தோ திபெத் எல்லை போலீஸார், 15 கம்பெனி சசாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி), 5 … Read more

மக்களவை முதல் கட்ட தேர்தலில் 8% பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பெண் வேட்பாளர்கள்

புதுடெல்லி: ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற விருக்கும் 18-வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் 8% பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடவிருக் கின்றனர். மத்திய அரசு நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது. ஆனால், அந்த சட்டம் 2029-ம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வரும். இந்நிலையில், தற்போது 18-வது மக்களவை தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு … Read more

Chhattisgarh Accident : 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 15 பேர் பலி-10 பேர் கவலைக்கிடம்..

Latest News Chhattisgarh Bus Accident : சத்தீஸ்கரில் பேருந்து 50 பேருடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு சற்று முன்னர் தானே ஆடி, பாடிய காணொலியை வெளியிட்டார் காங். எம்எல்ஏ

ராஞ்சி: பணமோசடி வழக்கில் அமலாக் கத்துறையின் விசாரணைக்குச் சற்று முன்னர் தானே ஆடி, பாடிய காணொலியை ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ அம்பா பிரசாத் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் அம்பா பிரசாத். ஐஏஎஸ் கனவுகளை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர். பார்காகோ தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மிரட்டி பணம் பறித்தல், மணல் கடத்தல், நிலஅபகரிப்பு உள்ளிட்ட … Read more