முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு
புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னாவிருது வழங்கப்படுகிறது. மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதியும், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு கடந்த3-ம் தேதியும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, … Read more