இந்திய அணி வெற்றியை அடைய… இந்த 4 மாற்றங்களை கண்டிப்பாக செய்யணும்!

India vs England, Playing XI Changes: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் (Anderson Tendulkar Trophy) இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகின்றன. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. India vs England: இரு அணிகளுக்கும் கடைசி வாய்ப்பு 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது. தொடரை … Read more

ரிஷப் பண்டுக்கு பதில்… நாராயணன் ஜெகதீசன் தேர்வானது ஏன்? – காரணங்கள் இதோ

India vs England, Rishabh Pant Injury Placement: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது. India vs England: வெறியோடு காத்திருக்கும் இந்திய அணி அந்த வகையில், கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி … Read more

Ind vs Eng: இந்தியாவுக்கு எதிராக சிஎஸ்கே வீரர்.. இங்கிலாந்து மெகா பிளான்!

Ind vs Eng 5th Test: இந்தியா டெஸ்ட் அணி ஜூன் மாதம் பாதிக்கும் மேல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணியும் வென்றது. நான்காவது போட்டி டிராவில் முடிவடைந்தது. 4வது போட்டி இங்கிலாந்தின் … Read more

இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்.. FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற 19 வயது திவ்யா தேஷ்முக்

FIDE World Cup Final: ஜார்ஜியாவின் பதுமி என்ற நகரில் FIDE உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், அனுபவம் வாய்ந்த வீராங்கனை கொனேரு ஹம்பி மற்றும் 19 வயது இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் மோதினர். இருவருமே இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால், எப்படி ஆனாலும், ஃபீடே மகளிர் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் என்பது முன்பே உறுதி ஆகிவிட்டது. ஆனால், அனுபவம் வாய்ந்த கொனேரு ஹம்பியை வீழ்த்தி இளம் வயதிலேயே ஃபீடே உலகக் கோப்பையை வென்ற … Read more

பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனூர் மொஹித் கிங்ஸ்!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று (ஜூலை 27) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற வில்லியனூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் மாஹே பேட்டிங் புகுந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அஜய் ரொஹேரா 17 (12) ரன்களில் … Read more

IND vs ENG: ரிஷப் பந்த், பும்ரா நீக்கம்! 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கையில் இருந்த போட்டியை இந்திய அணியின் வீரர்கள் தங்கள் பக்கம் இழுத்து டிரா செய்துள்ளனர். இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி தேவைப்படுகிறது. அதே சமயம் இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது டெஸ்டில் வெற்றி தேவைப்படுகிறது. இந்நிலையில் … Read more

இங்கிலாந்தின் கனவை தகர்த்த இந்தியா: டிராவில் முடிந்தது 4-வது டெஸ்ட்

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன. பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 … Read more

1990-ம் ஆண்டுக்குப்பின்… மான்செஸ்டரில் சாதனை படைத்த சுப்மன் கில்

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன. பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 … Read more

அணியில் இருந்து விலகல்? 4வது டெஸ்ட் முடிந்த பிறகு கம்பீர் கொடுத்த முக்கிய அப்டேட்!

பரபரப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து தோல்வியை தவிர்த்துள்ளனர். இந்நிலையில், தோல்வியடைவதை தவிர்த்த இந்திய அணியின் போராட்ட குணத்தை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். 4வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மான்செஸ்டரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர், “பலர் எங்களிடம் ஒன்றும் இல்லை என்று புறம் தள்ளினர். ஆனால் இந்த அணி நாட்டு மக்களுக்காக போராடும் என்ற ஒரு அடித்தளத்தை … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: கவாஸ்கர், டான் பிராட்மேனுடன் 3-வது வீரராக இணைந்த சுப்மன் கில்

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன. பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 … Read more