இந்தியா – நியூசிலாந்து: அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?
உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதாலவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால் என்னாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது. … Read more