ஐ.பி.எல்.2025: டெல்லி அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), … Read more

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய மெத்வதேவ்

துரின், உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் – ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேனியல் மெத்வதேவ் 6-2, 6-4 … Read more

IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்… இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!

India vs South Africa 3rd T20, Playing XI Changes: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் பரப்பரப்புக்கு மத்தியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டிருக்கிறது.  இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் தற்சமயம் சமன் செய்துள்ளன. … Read more

சாம்பியன்ஸ் டிராபியை இந்த நாட்டுக்கு மாற்றப்போகும் ஐசிசி…? என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்…?

ICC Champions Trophy 2025 Latest News Updates: கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐசிசி தொடர் என்றால், அடுத்தாண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர். இந்த தொடர் 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசியால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம், அது பாகிஸ்தானில் நடைபெற இருந்ததுதான். இந்தியா அங்கு 15 ஆண்டுகளுக்கு … Read more

சச்சின், கோலியின் பல ஆண்டு கால சாதனையை தகர்த்த ஆப்கான் வீரர்!

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது எட்டாவது சதத்தை விளாசினார். UAEல் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது ஆப்கானிஸ்தான். இந்த போட்டியில் சதம் அடித்த 22 வயதான ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்திய அணியின் … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர் விலகல்

வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் விலகியுள்ளார். New Zealand will be … Read more

பாண்டிங்கிற்க்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? – கம்பீர் விளாசல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு … Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ராஜ்கிர், 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். … Read more

புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் யு மும்பாவை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் யு மும்பா – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். தொடக்கம் … Read more

புரோ கபடி லீக்; குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் … Read more