குறுவட்டார தடகள போட்டி: ஸ்ரீகலைவாணி பள்ளி சாம்பியன்
தென்காசி திருவேங்கடம்: சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகள போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக 2 நாட்கள் நடைபெற்றன. இதில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 38 அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டன, இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், பெண்கள் அணி 100 மீட்டர் ஓட்டம், நானூறு மீட்டர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடின. இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி … Read more