கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! இந்த 3 ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராகும் புஜாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, தனது பேட்டிங் திறன், பொறுமை மற்றும் நிதானமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரது பரந்த கிரிக்கெட் அறிவையும், ஆட்ட நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டு, அவரை ஐபிஎல் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த புஜாரா, டி20 உலகில் ஒரு பயிற்சியாளராக எப்படி ஜொலிப்பார் … Read more

பைனலில் இந்த 3 இந்திய வீரர்கள் சொதப்பினால்… ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு தான்…!

Asia Cup Final 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. செப். 9ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை நாளையுடன் (செப். 28) நிறைவுபெறுகிறது. Add Zee News as a Preferred Source டி20ஐ வடிவில் நடைபெற்ற இந்த தொடர் மொத்தம் 8 அணிகள் இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன; ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் வெளியேறின. பி பிரிவில் … Read more

அக்சர் படேலை விட இந்த பாகிஸ்தான் வீரர்தான் சிறந்தவர்.. முன்னாள் வீரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இத்தொடரில் இறுதி போட்டி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  Add Zee News as a Preferred … Read more

Asia cup final: இந்த வீரரை ஃபனலில் விட்டுடாதீங்க.. முன்னாள் வீரர் அட்வைஸ்!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்த்து களமிறங்கியது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாகஅபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 49* மற்றும் சஞ்சு சாம்சன் 39 ரன்கள் அடித்தனர்.  Add Zee News as a Preferred Source இதையடுத்து இலங்கை அணி அதே ரன்களுடன் 202/5 விக்கெட்டுகளை சமநிலையில் முடித்த … Read more

தோனி ரசிகர்களாக மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்து வர வேண்டும்.. ஆஸி கேப்டன் கோரிக்கை!

ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கோப்பை 2025 தொடர் வரும் செப்டம்பர் 30அம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. டாப் அணிகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன.  Add Zee News as a Preferred Source வரலாற்றில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றது இல்லை. ஹர்மன்ப்ரீத் கெளர் … Read more

IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் பைனல்! 3 முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயம்?

அனைவரும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இந்திய அணி அதற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது … Read more

IND vs SL: ஏன் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை? அவருக்கு என்ன ஆனது? முழு விவரம்!

India vs Srilanka: ஆசிய கோப்பை 2025 தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இந்த போட்டியின் போது, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த காயம் ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவரது காயம் குறித்த முக்கிய அப்டேட் … Read more

சூப்பர் ஓவரில் ஸ்டம்பிங் இல்லை? சஞ்சு சாம்சன் தவறா? விதிகள் சொல்வது என்ன?

India vs Srilanka: ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 போட்டி ஒரு இறுதி போட்டி போல பரபரப்பாக நடைபெற்றது. இந்த விறுவிறுப்பான சூப்பர் ஓவர் வரை சென்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், அந்த சூப்பர் ஓவரில் நடந்த ஒரு விநோதமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும், வர்ணனையாளர்களையும் ஒருசேர குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இலங்கை அணியின் வீரர் தசுன் ஷானகா சஞ்சு சாம்சனால் ரன் … Read more

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடந்து வரும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் ஆடி வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களம் கண்டனர். இதில் கில் 4 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் … Read more

அழுத்தத்தை எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் – ஹர்மன்ப்ரீத் கவுர்

புதுடெல்லி, 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் குறித்து … Read more