ஐபிஎல்லில் பயிற்சியாளராக களமிறங்கும் அஸ்வின்? எந்த அணிக்கு தெரியுமா?

ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்ற அஸ்வின் சர்வதேச டி20 லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் பயிற்சியாளர் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

IND vs BAN: இந்திய அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியம்! ஏன் தெரியுமா?

India vs Bangladesh Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இறுதி போட்டிக்கான இடத்தை உறுதி செய்யும் வாழ்வா-சாவா ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த பரபரப்பான சூப்பர் 4 சுற்று போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத … Read more

USA அணியை அதிரடியாக நீக்கிய ஐசிசி! கிரிக்கெட் உலகில் பரபரப்பு! என்ன காரணம்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை நிர்வாக சீர்கேடுகளை காரணம் காட்டி உடனடியாக இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பை செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணங்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. Add Zee … Read more

40 வயதில் இந்திய அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக்! பிசிசிஐ அறிவிப்பு!

Dinesh Karthi: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் அனைத்து வித கிரிக்கெட்டிலும் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வந்த அவர் கடந்த சீசனில் பயிற்சியாளராக அறிமுகமானார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்பி உள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் 2025 தொடரில், இந்திய அணியை அவர் … Read more

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை – … Read more

சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற டெம்பலேவுக்கு மெஸ்சி வாழ்த்து

பாரிஸ், கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி … Read more

ஸ்ரேயாஸ் ஐயர்: ஆஸிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் விலகல் – என்ன ஆச்சு?

Shreyas Iyer : நட்சத்திர பிளேயரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ச்சியாக விளையாட இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் சிறிது காலமாகவே அதிருப்தியில் இருக்கும் அவர், இப்போது எடுத்திருக்கும் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த அவர், இரண்டாவது போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு அப்போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். கடைசி நேரத்தில் அவர் எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு என்ன … Read more

இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' 350 ரன்கள் குவிப்பு

லக்னோ, ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது . இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய … Read more

சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற பிரான்ஸ் வீரர்

பாரிஸ், கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி … Read more

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை – … Read more