சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற பிரான்ஸ் வீரர்

பாரிஸ், கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி … Read more

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை – … Read more

மீண்டும் தலைவரான சவுரவ் கங்குலி! போட்டியின்றி தேர்வாகி உள்ளார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த மறுபிரவேசம், வங்காள கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 94வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  Add Zee News as a … Read more

இந்திய அணியில் ஏன் இடமில்லை? ஜெய்ஸ்வால் எடுத்த முக்கிய முடிவு!

அனைவரும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி 3 லீக் போட்டிகள் மற்றும் 1 சூப்பர் 4 போட்டியில் விளையாடி உள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் … Read more

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா நிறைவு.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய பிரபலங்கள்

கோயம்புத்தூர் சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார். ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் … Read more

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜர் ஆன ராபின் உத்தப்பா

புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்களை கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி கணிசமான வரிகளை ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த … Read more

கோலி..கோலி என கலாய்த்த ரசிகர்கள்.. விமானம் கீழே விழுவதுபோல் சைகை செய்த ஹாரிஸ் ரவூப்.. என்ன நடந்தது..?

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய … Read more

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த கில் – அபிஷேக் சர்மா ஜோடி

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய … Read more

இந்தியா vs பாகிஸ்தான் : அதிக வெற்றிகளை பெற்ற அணி எது?

India vs Pakistan: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியை மீண்டும் தோற்கடித்தது. இதே தொடரில் லீக் சுற்றுப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து தெரிவித்த கருத்து இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தான் அணியை இந்திய அணிக்கு போட்டியாளர் என்றெல்லாம் சொல்லாதீர்கள் என சூப்பர் 4 சுற்றுக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். … Read more

கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அணியை வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் சாம்பியன்

கயானா, 6 அணிகள் பங்கேற்றிருந்த 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக இப்திகார் அகமது 30 ரன்கள் அடித்தார். டிரின்பாகோ … Read more