ஆசிய கோப்பை: அதிக ரன்கள், விக்கெட்கள் எடுக்கப்போகும் வீரர்கள்.. இரண்டு பேருமே இந்தியர்கள்!
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் நாளை (செப்டம்பர் 09) தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஹாங்காங், யுஏஇ உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. Add Zee News as a Preferred Source ஆசிய கண்டத்தின் சிறந்த 8 அணிகள் மோதுவதால், இத்தொடர் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை எகிறச்செய்திருக்கிறது. அதே சமயம் … Read more