ஒருதலை காதல்… காதலியின் நிச்சயத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர்!

Cuddalore Crime News: ஒரு தலை காதல் விபரீதத்தால் காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர் கைது. சோகத்தில் மூழ்கிய குறுக்கத்தஞ்சேரி கிராமம். என்ன நடந்தது? பார்ப்போம்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு | தமிழகம் வந்த மத்திய குழு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை செயலாளர்கள் உடன் மத்திய குழு செவ்வாய்க்கிழமை மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, புயலால் ஏற்பட்டுள்ள … Read more

மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!

கணவனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்த மாமியாரை மருமகள் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.   

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை தயார்: திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: ”தமிழ்நாட்டுக்குள் ஓடும் ஆறுகளான காவிரி (கட்டளை) – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்துக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. அடுத்தகட்ட பணிகள் இனிமேல் தொடங்கப்பட வேண்டும்” என திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது, உள்நாட்டு ஆறுகள் மற்றும் மாநிலத்துக்குள்ளேயே பாயும் ஆறுகளை இணைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி மாநிலங்களவையில் திமுக. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு … Read more

மழையால் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம்: மின்வாரியத்துக்கு ரூ.100 கோடி இழப்பு

சென்னை: புயல் காரணமாக பெய்த அதிகன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கம்பங்கள், மின் மாற்றிகள் உள்ளிட்ட பல மின்சாதனங்கள் சேதம் அடைந்தன. மேலும், மின்கோபுர வழித் தடங்களும் சேதம் அடைந்தன. அத்துடன், 5-க்கும் மேற்பட்ட துணைமின் நிலையங்களில் வெள் ளம் சூழ்ந்தது. மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மழை காரணமாக … Read more

புதிய வாக்காளருக்கு மார்ச்சில் வாக்காளர் அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக். 27-ம் தேதி தொடங்கி, டிச. 9-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன.5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள், புதிய வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் … Read more

அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 12, 13, 14-ம்தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 15, 16, 17-ம் தேதிகளில் ஒருசில … Read more