தாயாரின் ஓய்வூதிய பணப்பலன் கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தாயாரின் ஓய்வூதிய பணப்பலன்களை கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காஞ்சிரங்கோடு அரசுப் பள்ளியில் என் தாயார் 1990-ல் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் என் தாயாரை 2000ம் ஆண்டிலிருந்து 2010 வரை எனது தாயாரை பணியை வரன்முறைப்படுத்தி உரிய … Read more

"பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை" – பாஜக கூட்டணி முறிவு குறித்து முதல்முறையாக பேசிய இபிஎஸ்

சேலம்: பாஜக கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் … Read more

நாடாளுமன்ற தேர்தல் பணி | தென்மாநில முழு நேர ஊழியர்கள் தேர்வில் பாஜக தீவிரம்

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் பாஜக முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு தொகுதியில் வெற்றிப்பெற திட்டமிட்டுள்ள அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டதால், பாஜக தலைமையில் புதிய அணி … Read more

உத்தமர் காந்தி விருது: மதுரை மண்டல மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான “காந்தியடிகள் காவல் விருது” (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் இவ்விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அரிராமன் – நாகராணி தம்பதியரின் மகனான பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ல் நேரடியாக எஸ்.ஐ-யாக தேர்வாகி, பணியில் அமர்த்தப்பட்டார். மதுரை மண்டலத்தில் மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐ-யாக நேர்மையாகவும், சிறப்பாகவும் பணி புரிந்ததற்காக காந்தியடிகள் … Read more

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு?

சென்னை: சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (அக்.3) நடைபெற இருந்த அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில், கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று … Read more

ஶ்ரீவில்லிபுத்தூர் | கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை காலால் உதைத்த ஊராட்சி செயலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் உதைத்து, தனது ஆதரவாளர்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி … Read more

காவிரி விவகாரம் | வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் காவிரி நீரை பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் வரும் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு’’ என்றார் அண்ணா. அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் நிறுவனத் … Read more

உத்தமர் காந்தி விருது: சிவகங்கை மத்திய மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான “காந்தியடிகள் காவல் விருது” (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் இவ்விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அரிராமன் – நாகராணி தம்பதியரின் மகனான பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2016ல் நேரடியாக எஸ்.ஐ-யாக தேர்வாகி, பணியில் அமர்த்தப்பட்டார். மதுரை மண்டலத்தில் மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐ-யாக நேர்மையாகவும், சிறப்பாகவும் பணி புரிந்ததற்காக காந்தியடிகள் … Read more

''தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும்'': கே.எஸ்.அழகிரி

சென்னை: “காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் தர மறுத்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மையின் கருத்துக்கு எதிராக அண்ணாமலை ஏன் எதுவும் பேசவில்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் பாஜகவினர்தான் பிரச்சினையை … Read more

தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்… வந்து விழுந்த கேள்வி – அமைச்சர் அன்பில் மகேஷின் பதில் என்ன?

Teachers Protest: நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.