ஆளுநரை ‘சீண்டிய’ ஸ்டாலின் முதல் அதிமுக, பாஜக ரியாக்‌ஷன் வரை – பேரவை ‘சம்பவங்கள்’

சென்னை: தமிழக ஆளுநர் திருப்பி அப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) கூட்டப்பட்டு முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதங்கள், காற்றில் பறந்த கலாய்ப்புகள், ஆவேசப் பேச்சுகள் என நிறைந்திருந்த சூழலில், அவைக்கு காவி வேட்டியில் வந்து கவனம் ஈர்த்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கும் நடந்து வருவதால் அவர் … Read more

‘சலுகை மட்டும் வேண்டும்… சீருடை அணிய மாட்டோம்!’ – அடம் பிடிக்கும் சுகாதார ஆய்வாளர்கள் @ ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் சுகாதார ஆய்வாளர்கள் சீருடை அணிவதை தவிர்த்து, அதற்கான சலுகைகளை மட்டும் பெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 38 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 19-பேர், (கிரேடு-1) கிரேடு-2வில் 7-பேர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் மொத்தம் 51 பேர் பணியாற்றி வருகின்றர். இவர்கள், ஆரம்ப சுகாதார … Read more

குற்றத்திற்கு உடந்தையாக இருந்த போலீஸார் மீது அதிரடி நடவடிக்கை! 22 பேர் காத்திருப்போர் பட்டியலில்!

Police Action: போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்ட்டில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோத்தாக்களையும் மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று (நவ.18) முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) காலை கூடியது. அவை கூடியவுடன் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் … Read more

'படிப்புக்கு மரியாதை'… அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்: 'தளபதி விஜய் நூலகம்' திறக்கப்பட்டது

தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகத்தை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.  

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் திறக்கிறார்: ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப் பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார். தெற்கு ரயில்வேயில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நேற்று ராமேசுவரம் வந்த அவர், ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, தூக்குப் பாலம் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் … Read more

திருப்பூரில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வணிகர்கள் அதிருப்தி

திருப்பூர்: திருப்பூர் மாநகர் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்குவது புஷ்பா திரையரங்கு வளைவு மற்றும் ரயில் நிலையம். இந்த 2 இடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அரசியல் கட்சிகள் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டாலோ போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில், புஷ்பா திரையரங்கு வளைவில் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றப்பட்டிருப்பது, வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது, “புஷ்பா திரையரங்கு வளைவு, ரயில் நிலையம், … Read more

பெண்ணிடம் பிறப்புறுப்பை காட்டிய காவலர்… மின்சார ரயிலில் அதிர்ச்சி சம்பவம்!

Chennai Crime News: ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | 21 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைப்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய மனித … Read more