விமான நிலையம் தாண்டி வருவாயா? – சென்னை மெட்ரோ ரயிலை கிளாம்பாக்கம் வரை எதிர்நோக்கும் மக்கள்
சென்னை: தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவும், விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தமிழகஅரசிடம் சமர்ப்பித்து 21 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி, விரைவாக செயல்படுத்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆலந்தூர்- கோயம்பேடு இடையே … Read more