மாணவர்களை அடித்த விவகாரம் | "என் நோக்கம் சரியானதே" – ஜாமீனில் வெளிவந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி

சென்னை: அரசுப் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டே பயணித்த மாணவர்களை அடித்துக் கீழே இறக்கிய விவகாரத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பாஜக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், இது தனக்குக் கிடைத்த வெற்றியல்ல ஒவ்வொரு தாய்க்குமான வெற்றி என்று பேட்டி கொடுத்தார். கூடவே போக்குவரத்துத் துறைக்கே சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “நம் நாட்டில் தட்டிக் கேட்பதெல்லாம் நடக்கவே நடக்காதென்று நினைத்திருந்தேன். ஆனால், நியாயமான விஷயத்துக்கு தட்டிக்கேட்டால் நீதி … Read more

பெண்களை ரோட்டில் அரைகுறையாக ஆட வைப்பது தான் Happy Street ah? நடிகர் ரஞ்சித்

பெண்களை அரைகுறையாக ரோட்டில் ஆட வைப்பது தான் ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியா? என நடிகர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.   

இண்டேன் தானியங்கி எரிவாயு பதிவு | தமிழ் மொழி சேவையில் தடங்கல் ஏன்? – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

சென்னை: இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவுக்கான தமிழ் மொழி சேவையில் தடங்கல் ஏற்பட்டது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தீர்ந்த உடன், இண்டேன் தானியங்கி எரிவாயு குரல் பதிவு சேவை மூலம் பதிவு செய்து பெற்று வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் … Read more

அரசு பேருந்தில் மாணவர்களை தாக்கியதாக பாஜக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கைது – நடந்தது என்ன?

சென்னை: அரசுப் பேருந்தின் மேற்கூரையைப் பிடித்தபடியும், படிக்கட்டிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டே பயணித்த மாணவர்களை அடித்துக் கீழே இறக்கிய விவகாரத்தில், பாஜக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். சினிமா நடிகை. பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக உள்ளார். போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த … Read more

எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க விமானப் படையில் நவீன தொழில்நுட்பங்கள்: தலைமை தளபதி சவுத்ரி தகவல்

சென்னை: எதிரிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தலின் தீவிரத்தை மதிப்பிட இந்திய விமானப் படை தற்போது உயர் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துகிறது என விமானப் படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் விமானிகள் பயிற்றுநர் பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பவள விழா கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், இந்திய விமானப் படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி சிறப்பு … Read more

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொடக்கம்: 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேற்று தொடங்கியது. 2-வது நாளாக இன்றும் முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.27-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் 3 கோடியே 68 ஆயிரத்து 610 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 8 ஆயிரத்து 16 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து … Read more