மாணவர்களை அடித்த விவகாரம் | "என் நோக்கம் சரியானதே" – ஜாமீனில் வெளிவந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி
சென்னை: அரசுப் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டே பயணித்த மாணவர்களை அடித்துக் கீழே இறக்கிய விவகாரத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பாஜக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், இது தனக்குக் கிடைத்த வெற்றியல்ல ஒவ்வொரு தாய்க்குமான வெற்றி என்று பேட்டி கொடுத்தார். கூடவே போக்குவரத்துத் துறைக்கே சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “நம் நாட்டில் தட்டிக் கேட்பதெல்லாம் நடக்கவே நடக்காதென்று நினைத்திருந்தேன். ஆனால், நியாயமான விஷயத்துக்கு தட்டிக்கேட்டால் நீதி … Read more