சென்னை | ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
சென்னை: இருசக்கர வாகனத்தை ஓட்டி வருபவர் மட்டுமின்றி, பின்னால் உட்கார்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீஸார் லட்டு வழங்கினர். இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவது இல்லை. இதனால், போக்குவரத்து போலீஸார் அபராத நடவடிக்கையை அவ்வப்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். தவிர, இருசக்கர வாகனங்களில் செல்லும் 2 பேரும் … Read more