பனை மரத்தை வெட்டினால் கைது – அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை

மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல், மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மன்னாா்குடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.   

மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை ரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் … Read more

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறாரா விஜய்? -பலப்படுத்தப்படும் விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ​ vijay 7விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த பரிமாணம்பின்னர் அணியினர் மத்தியில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், தமிழகம் அளவில் பல அணிகளுடன் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேறு ஒரு பரிமாணம் எடுக்கவுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை அமல்படுத்தி வருகிறது. மக்கள் இயக்கத்தின் அணிகளை வலுப்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க … Read more

இரும்புலியூரில் ஆபத்தை உணராமல் தண்டவாள பயணம் – எஸ்கலேட்டருடன் நடைமேம்பாலமும் அமைக்கப்படுமா?

இரும்புலியூர்: தாம்பரம் கிழக்கு, இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர்கள், ரயில் நிலையம், கடைகள், கல்வி நிறுவனங்கள் என எங்கு சென்றாலும், பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அல்லது கிழக்கு தாம்பரம் செல்ல வேண்டும். இந்த 2 இடங்களுக்கும் சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும். அதனால், இரும்புலியூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து ஜிஎஸ்டிசாலைக்கு செல்லும் மக்கள், அங்கிருந்து பேருந்து மூலம் பல இடங்களுக்கு செல்கின்றனர். தண்டவாளம் வழியாக சென்றால் ஓரிரு நிமிடத்தில் ஜிஎஸ்டி சாலைக்கு … Read more

நிலாவில் சிவசக்தி: லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டிய மோடி: தேசிய விண்வெளி தினம் அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு அதிலிருந்து விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் இறங்கி நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனையை உலக நாடுகள் … Read more

மதுரை ரயிலில் தீ… இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் இதுதான் – தெற்கு ரயில்வேயின் விளக்கம் இதோ

Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான நிலையில், விபத்து குறித்து தெற்கு ரயில்வே செய்திகுறிப்பை வெளியிட்டது. 

மெட்ரோ.. நல்ல மெட்ரோ! – பாதுகாப்பான பயணம் என 97% பெண்கள் கருத்து

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிகளை மேம்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் … Read more

நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பருவமழைதமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் முக்கிய பருவமழை வடகிழக்கு பருவமழை. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் இந்த பருவமழை மூலம் தமிழகத்தின் பெரும்பாலான தண்ணீர் தேவை பூர்த்தியாகும். தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களை புரட்டி போட்டுள்ளது.தமிழக அரசுகணிக்க முடியாத அளவுக்கு திடீர் திடீரென கனமழை கொட்டி தீர்ப்பதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு … Read more

மதுரை ரயில் தீ விபத்தில் 9 பேர் பலி: ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்யலாம்?

மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே துறையின் விதுமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?