திடீரென வந்து விழுந்த பணம்: மறுக்காத செந்தில் பாலாஜி – இறுக்கி பிடித்த அமலாக்கத்துறை !
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவேரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை மற்றும் ஓய்வு முடிந்த பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி இந்நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி … Read more