“பாஜகவை ஒற்றுமையால் மட்டுமே வீழ்த்த முடியும்” – ஸ்டாலின் பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’

சென்னை: “பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆற்றிய உரை: “பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு … Read more

“40 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயார்” – பிரேமலதா விஜயகாந்த்

அருப்புக்கோட்டை: “40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். கோயிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அன்னதானத்தையும் அவர் தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, … Read more

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை-கனிமொழி எம்.பி காரசார பேச்சு!

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.   

‘என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்திடுக’ –  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் இரு தினங்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக் குழு … Read more

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கக்கோரி வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.   

“சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்” – நாராயணசாமி

புதுச்சேரி: “சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய: “என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது ராஜினாமாவை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். முதல்வர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திர பிரியங்காவை நீக்கிவிட்டு, திருமுருகனை அமைச்சர் பதவியில் … Read more

என்ன பிசுபிசுனு இருக்கு? மாத்திரையா இது? அரசு மருத்துவமனையின் அவல நிலை!

Chennai Latest News: ஆவடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்த முழு தகவல்களை இங்கு காணலாம். 

“கோயில் என்பது அரசியல் செய்யும் இடம் அல்ல” – திருச்செந்தூர் அர்ச்சகர் வழக்கில் ஐகோர்ட் கருத்து

மதுரை: ‘அரசியல் லாபத்துக்காக கோயிலை பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் ஜெய ஆனந்த் என்ற கர்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது எக்ஸ் வலைதள பக்கத்தில், கடந்த மாதம் திருச்செந்தூர் கோயில் புனரமைப்பு பணிகள் குறித்த புகைப்படங்களை பதிவிட்டு, முருகன் கோயில் ராஜகோபுரத்தில் பதிக்கப்பட்டுள்ள பழமையான கருங்கற்கள் எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டைல்ஸ் கற்கள் பதிக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். இதையடுத்து சமூக வலைதளத்தில் உண்மைக்கு புறம்பான … Read more

துரத்திய பகை..! ரவுடி சரண் கொலை வழக்கின் 4 பேர் சரண்! அப்டேட் இதோ!

Crime In Tamil Nadu: ஆவடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய நான்கு பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததுள்ளனர். யார் அந்த ரவுடி? இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழக அரசு தகவல்

சென்னை: இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இஸ்ரேல் போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஆணைகினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் நேற்று 13.10.2023 அன்று … Read more