நாங்குநேரி கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது… ராமதாஸ் கண்டனம்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவரும் அவரது தங்கையும் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து … Read more