ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால் பரிகார பூஜை
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை கைகலப்பு ஏற்பட்டதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள்: 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி … Read more