வட + தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு

பூந்தமல்லி: “தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியின் இறுதிக் கட்ட பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் … Read more

பள்ளி மாணவிகளுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்​தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்​பில், சிறந்த பெண் குழந்​தைக்​கான விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யுடன் வழங்​கப்​பட்டு வருகிறது. இவ்​விருதுக்கு பிற பெண் குழந்​தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலா​ளர் ஒழிப்​பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்​தல், பெண்​களுக்கு எதி​ரான … Read more

TET தேர்வு கட்டாயம்! ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை!

இனிவரும் காலங்களில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் கட்டாயமாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு

சென்னை: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதிக எண்​ணிக்​கை​யில் நடத்த வேண்​டும் என்று தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக உயர் அதி​காரி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம், சென்னை நந்​தனத்​தில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடந்​தது. … Read more

இந்திய ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு! மாதம் ரூ.50,000 சம்பளம்!

மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு அமைந்துள்ளது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்​தில் செப்​.7-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் செப்​.2-ம் தேதி (இன்​று) காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்​றும், நாளை​யும் வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். … Read more

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அன்புமணி, அண்ணாமலை ஆவேசம்!

அய்யா வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று  மொழிபெயர்த்திருக்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் மற்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளனர்.   

“தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல்

மதுரை: “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் … Read more