சென்னையின் 2 குப்பை கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்

சென்னை: சென்னையின் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. 426 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வசித்தும், … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடம் : குட் நியூஸ் வெளியாகுமா? தேர்வர்களின் எதிர்பார்ப்புகள்

TNPSC Group 4 Latest Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடம் அதிகரிக்குமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் நாளை முதல் செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.1) லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் … Read more

மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு! உடனே செய்ய அறிவுறுத்தல்!

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது இருந்தே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்ல விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமனை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் ​பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் டிஜிபி​யாக வரலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்தது. வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை … Read more

பிஎம் கிசான் தவணை தொகை : தமிழ்நாடு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

PM KISAN : பிஎம் கிசான் தவணைத் தொகை பெறுவது தொடர்பாக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.

பரமக்குடி அருகே கார்-மினி லாரி மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியில் காரும், மினி லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65) என்பவர் தனது குடும்பத்தார் ஜமுனா (55) ரூபினி(30) சரண்ராஜ் (30) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் குற்றாலம் சென்று கொண்டிருந்தார். காரை மணக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) என்பவர் ஓட்டி வந்தார். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் … Read more

பேக்கரி பொருட்கள் தயாரிக்க தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச பயிற்சி

Tamil Nadu Government : பேக்கரி பொருட்களை தயாரிக்க தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

“மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய்” – நடிகர் ரஞ்சித் விமர்சனம்

மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது திரைப்படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய் என கோவை துடியலூரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது: நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்சினை உள்ளது. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லா கடவுளும் ஒன்று தான். அதை வழிபடும் … Read more

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் எப்படி ஒரு வீட்டை வாங்குவது? என்ன தகுதி வேண்டும்?

சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய விரும்பும் தகுதியான நபர்களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பாதையை வழங்குகின்றன.