மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு | நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் – முழு விவரம்
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன்படி, மின் நுகர்வோர் … Read more