‘மாநிலங்களின் வரி வருவாயைப் பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மாநிலங்களின் வரி வருவாயைப் பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உட் கட்டமைப்புக்கு அவசியமான … Read more