சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Chennai Power Cut Areas: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

“உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை காகிதமாக பார்க்காமல்…” – அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை

சென்னை: ”உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல், அவர்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும்” அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக துணை முதல்வர் உதயநிதி … Read more

ரேஷன் கார்டு வைத்திருக்கும் பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்! ரூ.3 லட்சம் மானியம் – பெறுவது எப்படி?

Tamilnadu Government : ரேஷன் கார்டு வைத்திருக்கும் பட்டதாரிகள் 3 லட்சம் ரூபாய் மானியம் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்களுக்கு மரியாதை இவ்வளவுதானா? – தமாகா சரமாரி கேள்வி

சென்னை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு … Read more

இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Heavy Rain Alert: தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 29) தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் என 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சூளுரை

மதுரை: ‘‘அதிமுகவினர் விவாதம் செய்வதற்கு நேரில் வராமல் பயந்து ஓடிவிட்டார்கள். சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்” என்று மேயர் இந்திராணிக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் மட்டுமில்லாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்களும் பேசினர். சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேயராக இந்திராணி தொடரும் வரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அதிமுக புறக்கணித்த நிலையில் மாநகராட்சிகூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்களும், … Read more

பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் – வானதி சீனிவாசன்!

Vanathi Srinivasan Condemns Rahul Gandhi: பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸின் அறுவெறுக்கத்தக்க வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   

பள்ளி மாணவி பாலியல் வழக்கு: கராத்தே பயிற்சியாளருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். பயிற்சி பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி ஒருவர், கெபிராஜ் மீது புகார் அளித்திருந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் அனைத்து … Read more

இபிஎஸ்-ஐ முதல்வராக்க… அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம்… செல்லூர் ராஜூ

Sellur Raju: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க, அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம் என்றும் பாஜகவினரை தூண்டிவிட்டாலே போதும் என்றும் செல்லூர் ராஜூ பேசி உள்ளார்.

திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட … Read more