“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல்

ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது. திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் … Read more

நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவிற்காக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது. சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. கரூர் விவ​காரத்​தில் தவெக மாவட்​டச் செய​லா​ளர், பொதுச் செய​லா​ளர் ஆனந்த் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

22 பல்கலைக்கழகம் இருக்கு தமிழ்நாட்டுல அரசு சார்ந்த தமிழ்நாடு பல்கலை கழகங்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ‌மூடும் தருவாயில் உள்ளது – அன்புமணி ராமதாஸ் பேச்சு.

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் அத்​வானியை கொல்ல முயன்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்​த​போது, தன்​னைப் பிடிக்க வந்த டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​திய வழக்​கில் தென்​காசி ஹனீ​பாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி 2011ல் தமிழகத்​தில் ரத யாத்​திரை மேற்​கொண்​டார். மதுரையி​லிருந்து தென்​காசிக்கு திரு​மங்​கலம் ஆலம்​பட்டி வழி​யாக அத்​வானி வாக​னத்​தில் செல்​லத் திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில், ஆலம்​பட்டி பாலத்​தின் அடி​யில் பைப் வெடிகுண்டு கண்​டறியப்​பட்​டது. விசா​ரணை​யில் பைப் வெடி குண்​டை வெடிக்​கச் செய்து … Read more

“திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது” – முதல்வர் ஸ்டாலின் சூளுரை

சென்னை: “2026-ல் நடக்க இருக்கும் தேர்தல் தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் திமுக ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் தேர்தல்!” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக நிர்வாகிகளுக்கான ”என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியது: ”உங்களுடைய உழைப்பால், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையும் ஆட்சி அமைக்க வேண்டும்! அதற்குத் தான் இந்தப் … Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 1 மாணவர்​களுக்கு இலவச சைக்​கிள் விரைந்து வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டது. இதுகுறித்து துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: 2025-26-ம் கல்​வி​யாண்​டில் மாணவ, மாணவி​களுக்கு இலவச சைக்​கிள் வழங்​க அவோன், ஹீரோ சைக்​கிள் நிறு​வனங்​களுக்கு கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அந்​தவகை​யில் மாணவி​களுக்கு ரூ.4,250 மதிப்​பிலும், மாணவர்​களுக்கு ரூ.4,375 மதிப்​பிலும் சைக்​கிள்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. கொள்​முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாட்​களுக்குள் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்.. எங்கு, எப்போது? முழு விவரம்

TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இது எங்கு நடக்கிறது? எப்படி பங்கேற்பது என்பது குறித்து முழு தகவலை இங்கே பார்ப்போம்.  

மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி

சென்னை: தமிழகம் முழு​வதும் மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்கு மனஅழுத்​தத்​தைப் போக்​கு​வதற்​கான பயிற்​சிக்கு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் ஏற்​பாடு செய்​துள்​ளது. இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்​கி​யம் மற்​றும் நல்​வாழ்​வுக்​காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் தமிழகத்​தின் 37 மாவட்​டங்​களி​லும் உள்ள 388 வட்​டாரங்​கள், 12,525 ஊராட்​சிகளில் உள்ள 3.31 லட்​சம் மகளிர் சுயஉதவிக் குழு பிர​தி​நி​தி​களுக்​கும், 16,562 பள்​ளி​கள், 1,602 கல்​லூரி​களில் பயிலும் மாணவ, மாணவி​களுக்​கும் மனநலம் மற்​றும் … Read more

செம்மரம் வளர்த்த தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்! – ரூ. 55 லட்சம் பரிமாற்றம்!

Red Sandalwood : தமிழ்நாட்டில் செம்மரம் வளர்த்த விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளது தேசிய பல்லுயிர் ஆணையம் (National Biodiversity Authority – NBA).