தூத்துக்குடி: மரைன் ஷிப்பிங்கில் பணிபுரிந்த நபர் மர்ம முறையில் மரணம்
தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த சந்தனராஜ் என்பவர் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடந்த 25 ஆம் தேதி இரவு பணியில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.