புரட்டாசி ஆன்மீக சுற்றுலா :தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Purattasi 2025 Spiritual Temple Tour Tamil Nadu: புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களுக்கான ஆன்மீக சுற்றுலா, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்

விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் … Read more

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்

TN government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள இரண்டு முக்கிய பயிற்சிகள் குறித்த அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

வங்கிக் கடன் மோசடி: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50,000 அபராதம்

சென்னை: போலி ஆவணங்கள் மூலம், 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன். இவர், இயக்குனர் மணி ரத்னத்தின் சகோதரர். கடந்த 1988 முதல் 1992ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள … Read more

புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு

ஓசூர் அருகே புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து செப். 5-ல் ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

சென்னை: அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் தொழில் நகரங்களில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில், “அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் யுத்த வெறிக் கொள்கை உலகம் அறிந்துள்ள செய்தியாகும். அந்த நாட்டின் அதிபராக டோனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட (ஜனவரி 2025) ஆரம்ப நாளிலிருந்து … Read more

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி: மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

Anbu Karangal Scheme : பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி வழங்கும்’அன்பு கரங்கள்’ திட்டத்திற்கு சென்னையை சேர்ந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆக. 28ல் சென்னை மாநகராட்சியின் 10 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (28.08.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-59ல், பார்க் … Read more

விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது – உயர் நீதிமன்றம்!

Chennai High Court: காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.   

ஆம்பூர் கலவர வழக்கில் நாளை தீர்ப்பு – 1,000+ போலீஸார் குவிப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு நாளை (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). இவர், பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி மாயமானார். அவரை மீட்டுத்தரக்கோரி சென்னை … Read more