இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று (ஆகஸ்ட் 28) நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் கனம்ழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.