மோந்தா புயல்.. சென்னையில் மிக கனமழை? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Chennai Rain Update: மோந்தா புயலால் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். 

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை மாணவர் திருவிழாவாக கொண்டாட பாஜக வலியுறுத்தல்

சென்னை: பசும்​பொன் முத்​து​ராமலிங்க தேவர் பிறந்​த​நாள் விழா​வான தேவர் ஜெயந்​தியை பள்​ளி, கல்​லூரி​களில் மாணவர் திரு​விழா​வாகக் கொண்​டாட வேண்​டும் என தமிழக அரசை பாஜக வலி​யுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: `தேசி​யம் என் உடல், தெய்​வீகம் என் உயிர்’ என்ற உயர்ந்த சிந்​தனை​யுடன் தேச ஒற்​றுமைக்​கும், ஒரு​மைப்​பாட்​டுக்​கும், தனி மனித ஒழுக்​கத்​துக்​கும் இலக்​கண​மாக வாழ்ந்து மறைந்த, பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவரை மாணவர்​களிடம் கொண்டு செல்ல வேண்​டும். தமிழக மாணவ சமு​தா​யம் … Read more

புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்றீங்களா? இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!

சில எளிய வழிமுறைகளை கவனத்துடன் பின்பற்றினால், எந்தவிதமான தாமதமும், அலைச்சலும் இன்றி, புதிய ரேஷன் கார்டை எளிதாகவும், விரைவாகவும் பெறலாம்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்; பாஜக – அதிமுக போடும் கணக்கு: திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்துக்கான அடையாளம். இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் … Read more

மோந்தா புயல் – இன்று இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! வானிலை மையம் அறிவிப்பு!

Weather Update Tamilnadu Montha: கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. 

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும்: நயினார் நாகேந்திரன் அழைப்பு 

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணியில் பாஜக தொண்​டர்​களும் ஈடுபட வேண்​டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயி​னார் நாகேந்​திரன் கேட்​டுக் கொண்​டுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு: தமிழகத்தில் வாக்காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்​கும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. எனவே, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்த பணி​யில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் எந்த வாக்​காளர் பெயரும் விடு​ப​டா​மல் பார்த்​துக் கொள்ள வேண்​டும். திருத்​தப் … Read more

வங்கக் கடலில் உருவாகும் புயலால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்​றுள்​ளது. இது சென்​னையி​லிருந்து கிழக்கு – தென்​கிழக்கே 780 கி.மீ. தொலை​விலும், காக்​கி​நா​டா​விலிருந்து தென்​கிழக்கே 830 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது. இது … Read more

தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து, கட்​சி​யின் மாநி லச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை: அண்​மை​யில் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில், தனி​யார் பல்​கலைக்​கழகங்கள் சட்​டத்​திருத்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதனால் ஏற்​படும் எதிர்​விளைவு​கள், அரசின் சமூகநீ​திக் கொள்​கைக்கு எதி​ராக அமை​யும் என்​ப​தை​யும்,அடித்​தட்டு உழைக்​கும் மக்​களின் கல்வி பெறும் உரிமையை மறுக்​கும் என்​பதை அரசின் கவனத்​துக்கு எடுத்​துக் கூறப்​பட்​டது. கல்​வி​யாளர்​கள், மாணவர் அமைப்​பு​கள், அரசி​யல் … Read more

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது. இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் செய்ய, மத்​திய அமைச்​சர்​கள் அடங்​கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்​ப​தாகத் தெரிகிறது. இந்தக் குழு​வில் தமிழக மூத்த நிர்​வாகி​களும் இடம் பெற உள்​ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்​கிறது. இதில் தொகு​தி, மாநிலபிரச்​சினை​கள், மக்களை … Read more

திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது: திருமாவளவன் 

காரைக்குடி: திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழக மக்கள் 2026 தேர்தலில் முற்போக்காக, சீர்தூக்கி பார்த்து வாக்களிப்பர். முஸ்லிம்கள் மீது சகோதரத்துவத்தோடு இருப்பது விசிக. சங்கிகள் என்றால் ஆர்எஸ்எஸ் சங்கம் என்பது பொருள். ஆனால் சங்கிகள் என்றால் அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. ஆர்எஸ்எஸ் மீது மட்டும் ஏன் விமர்சனம் எழுதுகிறது … Read more