​​​​​​​விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி ஆம்னி பேருந்து கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக பயணி​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். சென்​னை, பெங்​களூரு உள்​ளிட்ட ஊர்​களில் கல்​வி, பணி நிமித்​த​மாக தங்​கி​யிருப்​பவர்​கள் விடு​முறையையொட்டி சொந்த ஊர்​களுக்​குச் செல்​வது வழக்​கம். அந்த வகை​யில் வரும் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்​டாடப்​படு​கிறது. இது ஒரு நாள் விடு​முறை​யாக இருந்​தா​லும், மேலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்​களுக்கு பயணிக்க மென்​பொருள் நிறுவன ஊழியர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினரும் தயா​ராகி​விட்​டனர். இதைப் பயன்​படுத்தி ஆம்னி பேருந்​துகளில் … Read more

‘அடக்கி வாசிங்க ப்ரோ’ – மதுரையில் விஜய்யை கண்டித்து திமுகவினர் போஸ்டர்

மதுரை: ‘அடக்கி வாசிங்க ப்ரோ’ என்ற வாசகத்துடன் தவெக தலைவர் விஜய்யை கண்டித்து திமுகவினர் மதுரையில் போஸ்டர்களை ஓட்டியுள்ளனர். திமுகவினர் ஒட்டும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. மதுரை அருகே பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியை பல்வேறு நிலையில் விமர்ச்சித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என்றும் மேடையில் பேசினார். சர்ச்சைக்குரிய இப்பேச்சுக்கு திமுகவினர் மத்தியில் கடும் … Read more

​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி

திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கிய பழனிசாமி, விவசாயிகள் ஒரு தட்டில் வைத்து வழங்கிய நெல் மணிகள் மற்றும் பூக்களை காவிரி ஆற்றில் தூவி காவிரியை வணங்கினார். அப்போது விவசாயிகள், ‘’காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் வகையில், ‘நடந்தாய் வாழி … Read more

ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை… திருமாவளவன் சொல்வது என்ன?

Jagdeep Dhankhar: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு 

சென்னை: “தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோ கார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.” என நிதி, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல (Protected Agricultural Zone – PAZ) சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை , பாதுகாக்கப்பட்ட வேளாண்மை … Read more

ஹைட்ரோகார்பன் திட்டம்: இராமநாதபுரத்தில் 20 கிணறுகளுக்கு அனுமதியா? தமிழ்நாடு அரசு விளக்கம்

Hydrocarbon Projects: இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தவெக மதுரை மாநாட்டுக்கு பிறகு புதுச்சேரி முதல்வருடன் புஸ்ஸி ஆனந்த் திடீர் சந்திப்பு

புதுச்சேரி: மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடந்து முடிந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, புஸ்ஸி ஆனந்த் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். மதுரையில் தவெக மாநில மாநாடு விஜய் தலைமையில் நடந்தது. மாநாட்டில் மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்நிலையில் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பின்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு … Read more

கனிமொழிக்கு இப்போ டபுள் பிரமோஷன்… திமுகவின் முக்கிய அறிவிப்பு!

Double Promotion For Kanimozhi: செப்டம்பர் மாதம் திமுகவுக்கு மிக முக்கியமான மாதம். இந்த மாதம் “திராவிட மாதம்” எனக் கட்சி சிறப்பாகக் கொண்டாடுகிறது.

‘இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது’ – பெங்களூரு புகழேந்தி

புதுச்சேரி: பாஜகவுடன் செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஜோக்கராகிவிட்டார். பழனிசாமிக்கும் கட்சிகளுக்கும் இடையே போட்டி இல்லை. அவருக்கும் ஆம்புலன்ஸிற்கும் தான் இப்போது போட்டி. அதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முதல்வர், காமராஜர் வழி வந்தவர். மூத்த தலைவர். புதுச்சேரி மாநில பொறுப்பாளராக ஜெயலலிதாவால் … Read more

ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதியளித்து திமுக துரோகம்: அன்புமணி கண்டனம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் சதித் திட்டத்துக்கு திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள துரோகம் ஆகும்.என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு … Read more